இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மிதிவெடி ஒன்றை சம்பவதினமான இன்று இராணுவத்தினர் மற்றும் பொலிசார் சென்று மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனார்.
No comments: