News Just In

5/03/2021 04:10:00 PM

அனைத்து மிருகக்காட்சிசாலைகள், சுற்றுலா பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் ஆகியவற்றுக்கு பூட்டு!!


இலங்கை தேசிய மிருககாட்சிசாலை திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகள், சுற்றுலா பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் ஆகியன மூடப்படவுள்ளன.

அதன்படி, நாளை (04.05.2021) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து மிருகக்காட்சி சாலைகள், சுற்றுலா பூங்காக்கள், யானைகள் சரணாலயங்கள் ஆகியன மூடப்படவுள்ளதாக தேசிய மிருககாட்சிசாலை

No comments: