அத்தியாவசிய தேவைகளுக்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் சென்று பொருட்கொள்வனவில் ஈடுபடுமாறு கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் சென்று பொருட்கொள்வனவில் ஈடுபடுமாறு கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments: