News Just In

5/14/2021 02:55:00 PM

தூய தேங்காய் எண்ணெய் கொரோனாவுக்கு மருந்தாக அமையுமா...?


பிலிப்பைனில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டு ரீதியிலான பரிசோதனையின் அடிப்படையில் கொரோனாவுக்கு மருந்தாக தூய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய நபர் ஒருவர் தினமும் மூன்று வேளை உணவு உண்டதன் பின்னர் 01 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை பாவனைக்காக எடுத்துக்கொண்டால் அவரிடம் இருந்து கொரோனா பரவுவதனை தவிர்த்துக்கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும்,இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

No comments: