மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் முஹம்மட் சுபியான் செவ்வாய்க்கிழமை 04.05.2021 தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளாகக் மட்டக்களப்பில் உதவித் தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றிய ஆர். சசீலன் வட மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதையடுத்து முஹம்மட் சுபியான் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
No comments: