இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலாவை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட அன்புவளிபுரம் மற்றும் உவர்மலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட நீலடந்தஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட கிரிபெரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவும் இன்று காலை 6.30 முதல் இவ்வாறு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: