News Just In

5/19/2021 09:53:00 AM

நேற்று 34பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (18) உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் 1,015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


No comments: