News Just In

5/16/2021 02:49:00 PM

சட்டவிரோதமான முறையில் ட்ரோன் பறக்கவிட்ட 22வயது இளைஞன் கைது...!!


தெஹிவல பகுதியில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவல பகுதியில் வைத்து நேற்று (15) மாலை 6 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த ட்ரோனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: