News Just In

5/09/2021 08:00:00 AM

21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில்...!!


நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு:
டோலேகந்த
ரம்புக்க
கத்லான
தனபெல
இலுபகந்த
பொத்துபிட்டிய தெற்கு

கலவானை பொலிஸ் பிரிவு
பனாபொல
குடுபிட்டிய
குடா
தெல்கொட கிழக்கு
தெல்கொட மேற்கு
தவ்கலகம
தன்டாகமுவ
கொஸ்வத்தை
தப்பரஸ்கந்த
வத்துராவ
வெம்பியகொட
வெதகல கிழக்கு
வெதகல மேற்கு
தவுகலகம

நுவரெலியா மாவட்டம்
லிந்துலை பொலிஸ் பிரிவு:
புனித கொம்பஸ் தோட்டம்

இதேவேளை பாணந்துர தெற்குப் பகுதியின் நரம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

No comments: