சேருநுவர-ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (77 வயது) ஏன்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவேளையிலேயே யானை தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: