VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வு!
     பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வு! 1990காலப்பகுதியில் நாட்டில் நிலவிய யுத்ததிலைகாரணமாக முற்றாக அழிக்...
  • ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
    ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு 23ஆயிரத்து 344 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
  • மதுரோ கைதின் போது அமெரிக்கா பயன்படுத்திய அந்த ஆயுதம்: இரத்த வாந்தியெடுத்த வெனிசுலா இராணுவம்
    மதுரோ கைதின் போது அமெரிக்கா பயன்படுத்திய அந்த ஆயுதம்: இரத்த வாந்தியெடுத்த வெனிசுலா இராணுவம் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் போது அமெரிக்கா...
  • களமிறங்கிய இராணுவம்... ஈரானில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம்
    களமிறங்கிய இராணுவம்... ஈரானில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் ஈரானில் இந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்கார...
  • விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் - மட்டக்களப்பில் துயரம்
    விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் - மட்டக்களப்பில் துயரம் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் முதிய...
  • கொக்கட்டி சோலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
    கொக்கட்டி சோலையில் மாட்டுப்பொங்கல்சிறப்பாகஅனுஷ்டிக்கப்பட்டது. (மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)  உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கின்ற காளைகள்...
  • உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
    உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் ...
  • இலங்கை அரசு இப்பொழுது நடுநிலையைக் கடந்து இனவெறிப் படுகொலையைத் தாங்கிப் பிடிக்கும் நாடாக மாறியுள்ளது.
    இலங்கை அரசு இப்பொழுது நடுநிலையைக் கடந்து இனவெறிப் படுகொலையைத் தாங்கிப் பிடிக்கும் நாடாக மாறியுள்ளது. (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) இலங்கை நாட்டில் நீதிக...
  • வடக்கு, கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
    வடக்கு, கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்! தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும...
  • கண்ணாடிகளை அடித்து நொருக்கிச் சென்ற நபர்; துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த பொலிஸார்!
    கண்ணாடிகளை அடித்து நொருக்கிச் சென்ற நபர்; துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த பொலிஸார்! வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிய...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News