VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வு!
     பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு தீர்வு! 1990காலப்பகுதியில் நாட்டில் நிலவிய யுத்ததிலைகாரணமாக முற்றாக அழிக்...
  • கொக்கட்டி சோலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
    கொக்கட்டி சோலையில் மாட்டுப்பொங்கல்சிறப்பாகஅனுஷ்டிக்கப்பட்டது. (மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)  உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கின்ற காளைகள்...
  • மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
    மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் ...
  • வானில் நாளை நிகழுப்போகும் அதிசயம்!
    வானில் நாளை நிகழுப்போகும் அதிசயம்! l இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று நிகழவுள்ளது. நாளைய தினம் வானில் அரிதான வலைய சூரிய கிரகணம் (Annu...
  • கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ! சாரதி பலி - 8 பேர் வைத்தியசாலையில்
    கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ! சாரதி பலி - 8 பேர் வைத்தியசாலையில் கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற தனியார் ப...
  • 2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்
    2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல் இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில் 20...
  • யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி
    யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி; சிக்கிய தென்னிலங்கை யுவதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மரு...
  • தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; இலங்கையில் சோகம்
    தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; இலங்கையில் சோகம் தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டத...
  • மட்டக்களப்பில் மதுபான போத்தலால் முகாமையாளர் மீது தாக்குதல்!
    மட்டக்களப்பில் மதுபான போத்தலால் முகாமையாளர் மீது  தாக்குதல்! மட்டக்களப்பு புதுார் பகுதியில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திய கு...
  • டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்!
    டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்! நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் தாக்க...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News