VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • 1940களில் ஒரே பாதையில் பயணித்த தமிழ்-பேசும் மக்கள் 1980களில் வேறு வேறு திசைகளில் சென்று இப்பொழுது பிளவு பட்டு நிற்பதற்கு அந்நிய சக்திகளின் சதி
    1940களில் ஒரே பாதையில் பயணித்த தமிழ்-பேசும் மக்கள் 1980களில் வேறு வேறு திசைகளில் சென்று இப்பொழுது பிளவு பட்டு நிற்பதற்கு அந்நிய சக்திகளின்சத...
  • சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து
    சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்...
  • காத்தான்குடியில் தூண் இடிந்து பலியானமட்டக்களப்பு, ஜெயந்திபுர 28 வயது பட்டதாரி இளைஞன் !
    காத்தான்குடியில் தூண் இடிந்து பலியானமட்டக்களப்பு, ஜெயந்திபுர 28 வயது  பட்டதாரி இளைஞன் !  காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்த...
  • சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜனுக்கு சவூதியில் 5 ஆண்டுகள் சிறை, 3 மில்லியன் அபராதம்
    சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜனுக்கு சவூதியில் 5 ஆண்டுகள் சிறை, 3 மில்லியன் அபராதம் சவூதி அரேபியாவில் பணியாற்றி வ...
  • மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டு சுற்றுப்போட்டி!Application for Chess and Carom Competition
    மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்தும் சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டு சுற்றுப்போட்டி Application for Chess and Carom Com...
  • ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்
    ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம் கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அ...
  • மட்டக்களப்பு மைலம்பாவெளி ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு
    மட்டக்களப்பு மைலம்பாவெளி ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுல...
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு பயனாளிகளுக்கு 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு
    மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு பயனாளிகளுக்கு 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு (ஏ.எச்.ஏ. ஹுஸைன...
  • தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம்.!
    தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம். (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்கா...
  • திருகோவிலில் நடந்த விபத்தில் மட்டக்களப்பு வவுனதீவைச் சேர்ந்த பெண் பலி. சிறுவர்கள் உட்பட நால்வருக்கு காயம்
    திருகோவிலில் நடந்த விபத்தில் மட்டக்களப்பு  வவுனதீவைச்  சேர்ந்த பெண் பலி. சிறுவர்கள் உட்பட நால்வருக்கு காயம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News