VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு
    களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த  ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில்  உயிரிழப்பு நூருல் ஹுதா உமர் மருதமுனையில் பேருந்து - ...
  • கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு!
    கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத...
  • மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
    மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் - மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (16) ...
  • நியூசிலாந்து நாட்டிலிருந்து வருடத்திற்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டம்!
    நியூசிலாந்து நாட்டிலிருந்து வருடத்திற்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டம்  மட்டக்களப்பில் சுற்றுலா வளர்ச்சிக்கு ந...
  • தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வார நிகழ்வு
    தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வார நிகழ்வு (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மகளிர், சிறுவர்கள் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசி...
  • செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை நேரில் ஆராய்கிறது ஐரோப்பிய தூதுக்குழு
    செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை நேரில் ஆராய்கிறது ஐரோப்பிய தூதுக்குழு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ தலைமையிலான பிரான்ஸ் தூதுவ...
  • திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம் – நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
    திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றம் – நீதிமன்ற உத்தரவின் பேரில்  நடவடிக்கை  திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதி...
  • ஆசானுக்கு நாட்டியமே இறுதி மரியாதை! மட்டக்களப்பில் நெகிழ்ச்சி சம்பவம்
    ஆசானுக்கு நாட்டியமே இறுதி மரியாதை! மட்டக்களப்பில் நெகிழ்ச்சி சம்பவம் இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரும் கலாபூசணம், பரதசூடாமணி பட்டம் பெற்ற...
  • தேவாலயங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – கர்தினால் கவலை
    தேவாலயங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – கர்தினால் கவலை உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளில் கூட தற்பொழுது தேவாலயங்க...
  • செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை
    செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News