VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை
    செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...
  • இன்று முதல் கிராமம் கிராமமாக செல்லவுள்ள நாமல் - தேர்தலை இலக்குவைத்து விசேட திட்டம்!
    இன்று முதல் கிராமம் கிராமமாக செல்லவுள்ள நாமல் - தேர்தலை இலக்குவைத்து விசேட திட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள 'நாமலுடன் க...
  • மிளகாய் தோட்டத்தில் பயங்கரம்; குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! களுவாஞ்சிகுடியில் சம்பவம்
    மிளகாய் தோட்டத்தில் பயங்கரம்; குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! களுவாஞ்சிகுடியில்  சம்பவம்  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ்...
  • பிள்ளையானிடம் இருந்து கிடைத்த மிக முக்கியத் தகவல்கள்! அநுர பகிரங்கப்படுத்திய இரகசியம் மாயம்
    பிள்ளையானிடம் இருந்து கிடைத்த மிக முக்கியத் தகவல்கள்! அநுர பகிரங்கப்படுத்திய இரகசியம் மாயம் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்...
  • கோட்டாபய –சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்!
    கோட்டாபய –சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்! மகிந்த ராஜபக்சவை 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக்கிய அப்ப...
  • ஏறாவூரில் புதிய பொதுச் சந்தை திறப்பு: வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு
    ஏறாவூரில் புதிய பொதுச் சந்தை திறப்பு: வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு நூருல் ஹுதா உமர் ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியா...
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி!இலங்கையில் பெரும் சோகம்
    ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி!இலங்கையில் பெரும் சோகம் புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சி...
  • சிறையில் பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறா? கட்சித் தொண்டர்கள் சத்தியாகிரகம்
    சிறையில் பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறா? கட்சித் தொண்டர்கள் சத்தியாகிரகம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் ப...
  • மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை ; பிரேத பரிசோதனையில் உறுதி
    மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை ; பிரேத பரிசோதனையில் உறுதி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்கள...
  • உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை
    உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆக...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News