VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு!
    தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கு...
  • களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு
    களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த  ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில்  உயிரிழப்பு நூருல் ஹுதா உமர் மருதமுனையில் பேருந்து - ...
  • பொறு நிறுவனங்களின் நிரந்தர நிருவாகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு
    பொறு நிறுவனங்களின் நிரந்தர நிருவாகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) ஏறாவூர்ப் பிரதேசத்தில், ஏறாவூர் பள்ளிவாசல்கள் ம...
  • ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7 ஜெர்சி வெளியீடு மற்றும் ஊடக சந்திப்பு!
    ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7 ஜெர்சி வெளியீடு மற்றும் ஊடக சந்திப்பு! UMAR LEBBE NOORUL HUTHA UMAR கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூ...
  • ஈரான் துறைமுகங்களில் மீண்டும் அமெரிக்க கடற்படை முற்றுகை!
    ஈரான் துறைமுகங்களில் மீண்டும் அமெரிக்க கடற்படை முற்றுகை ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும்...
  • கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு!
    கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத...
  • பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்
    பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம் இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொ...
  • ஏசியான் தூதரகத் தலைவர்களும் தூதரக அதிகாரிகளும் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் .
    ஏசியான் தூதரகத் தலைவர்களும் தூதரக அதிகாரிகளும் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN) ...
  • மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
    மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் - மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (16) ...
  • 'போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!
    வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News