VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • வாழைச்சேனைநகருக்குள் யானை!
    வாழைச்சேனைநகருக்குள் யானை! ஒருவர் பலி, மூன்று பேருக்கு காயம்
  • SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு!
     SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு! குமுகாய மேம்பாட்டு மன்றம்-கிழக்கு(SAFE) அமைப்பின் வழிகாட்டுதலுக்கு அமைய கனடி...
  • இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்புக்கு வருகை
    இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டக்களப்புக்கு வருகை (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகா...
  • இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது!
    இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது! தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்று...
  • வடக்கு, கிழக்கில் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை; விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவுறுத்தல்
    வடக்கு, கிழக்கில் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை; விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவுறுத்தல் வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்...
  • ஏர் இந்தியா விமான விபத்து விமானி திட்டமிட்டு செய்தது - வெளியான அதிர்ச்சி தகவல்
    ஏர் இந்தியா விமான விபத்து விமானி திட்டமிட்டு செய்தது - வெளியான அதிர்ச்சி தகவல் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி உள்நோக்கத்துடன் செய்ததாக...
  • தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாதது சிறிநேசன் எம்.பி
    தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாது சிறிநேசன் எம்.பி இலங்கை தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட பேச்சு ...
  • தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு - காரணம் என்ன?
    தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு - காரணம் என்ன?  தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு...
  • யாழில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்.. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி
    யாழில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்.. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி இன்று அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண...
  • மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்தவரின் மறுபக்கம்; தேடிச்சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி
    மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்தவரின் மறுபக்கம்; தேடிச்சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளக...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News