VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மஹ்மூத் - Clean Sri Lanka" வேலைத்திட்டம்- முதற் கட்டமாக: வாகன நெரிசலை குறைத்தல்.!
    மஹ்மூத் - Clean Sri Lanka" வேலைத்திட்டம்- முதற் கட்டமாக: வாகன நெரிசலை குறைத்தல். நூருல் ஹுதா உமர் கல்முனை மஹ்மூத் ம௧ளிர் கல்லூரி (தேசிய...
  • இனவாதம் மதவாதத்தை கைவிட்டு வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும்
    ஏ.எச்.ஏ. ஹுஸைன்  இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் வரும் பெறுபேற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஜனநாயக முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ...
  • மயங்கி விழுந்த ஆசிரியை மரணம்
      மயங்கி விழுந்த ஆசிரியை மரணம் வீட்டில் தனியாக இருந்தபோது மயங்கி விழுந்த அரசாங்கப் பாடசாலையின் ஆசிரியை மரணமடைந்து விட்டதாக உறவி...
  • 'போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!
    வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்...
  • கல்முனையில் பாதயாத்திரை நாயை எட்டி உதைத்த நபர் உடனடி கைது பொலிஸாரின் துரித நடவடிக்கை.!!
      கல்முனையில் பாதயாத்திரை நாயை எட்டி உதைத்த நபர் உடனடி  கைது பொலிஸாரின் துரித நடவடிக்கை.!! கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்த 'ச...
  • அரசின்நெல் கொள்வனவு விலை 1Kg - Rs 137 போதுமானதா..! இரா .சாணக்கியன்
    அரசின்நெல் கொள்வனவு  விலை 1Kg - Rs 137 போதுமானதா..! இரா .சாணக்கியன்   அரசின் விலை 1Kg - Rs 137 போதுமானதா..! மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கண...
  • செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர்
    செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் நூருல் ஹுதா உமர் யாழ...
  • ரகித ராஜபக்ச கைது விவகாரம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு
    ரகித ராஜபக்ச கைது விவகாரம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ...
  • ஏறாவூர்ப்பற்றில் 1300 மண் அகழ்வு அனுமதிப் பத்திரத்தை 30 ஆகக் குறைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் மண் அகழ்வு நிறுத்தப்படும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
    -- ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மண் அகழ்வுக்காக இதுவரை 1300 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் சுற்...
  • கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம்!
    கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி ...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News