VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • சுபகிருது வருடப்பிறப்பு சுப நேரங்கள்!
    மலரும் மங்களகரமான சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 7.50 க்கு வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கிறது. இதேவேளை மலரும் சுபகி...
  • 2026 தமிழ்ப் புத்தாண்டில்.. பண மழையில் நனையப்போகும் 5 ராசிகள்.. குபேர யோகம் யாருக்குக் காத்திருக்கிறது?
    2026 தமிழ்ப் புத்தாண்டில்.. பண மழையில் நனையப்போகும் 5 ராசிகள்.. குபேர யோகம் யாருக்குக் காத்திருக்கிறது?  பிறந்துள்ள பராபவ தமிழ்ப் புத்தாண்டு...
  • அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்
    அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல் அரச அலுவலகங்கள் இன்றிலிருந்து(15/04/2026) வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாகம், மாக...
  • மிளகாய் தோட்டத்தில் பயங்கரம்; குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! களுவாஞ்சிகுடியில் சம்பவம்
    மிளகாய் தோட்டத்தில் பயங்கரம்; குடும்பஸ்தர் வெட்டிக் கொலை! களுவாஞ்சிகுடியில்  சம்பவம்  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ்...
  • கோட்டாபய –சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்!
    கோட்டாபய –சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்! மகிந்த ராஜபக்சவை 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக்கிய அப்ப...
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி!இலங்கையில் பெரும் சோகம்
    ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி!இலங்கையில் பெரும் சோகம் புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சி...
  • சிறையில் இருக்கும் பிள்ளையான் அவசரமாக மருத்துமனையில் அனுமதி!
    சிறையில் இருக்கும் பிள்ளையான் அவசரமாக மருத்துமனையில் அனுமதி! பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண...
  • சிறையில் பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறா? கட்சித் தொண்டர்கள் சத்தியாகிரகம்
    சிறையில் பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறா? கட்சித் தொண்டர்கள் சத்தியாகிரகம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் ப...
  • வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு - 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று
    வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு - 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வ...
  • ஏறாவூரில் புதிய பொதுச் சந்தை திறப்பு: வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு
    ஏறாவூரில் புதிய பொதுச் சந்தை திறப்பு: வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு நூருல் ஹுதா உமர் ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியா...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News