VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
    பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான தி...
  • ஒரு நாள் சம்பளம் குறித்த அரச ஊழியர்களின் திடீர் தீர்மானம்
    ஒரு நாள் சம்பளம் குறித்த அரச ஊழியர்களின் திடீர் தீர்மானம் ஊவா மாகாண சபையின் அரச ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மாகாணத்தின் மறுகட்டமைப்ப...
  • 10 ஆயிரம் ரூபா முற்பணம் - மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி!
    10 ஆயிரம் ரூபா முற்பணம் - மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி இடம் பெயர்ந்த மக்கள் தம் வீடுகளை துப்புரவு செய்ய 10 ஆயிரம் ரூபா முற்பணமாக வழங்க அ...
  • மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன?
    மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? மீண்டும் ஒரு புயல் வருமா என பலர...
  • இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட நிலைய அதிபர் (station master) பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பிர தேச இளைஞர்
    இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட  நிலைய அதிபர் (station master) பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பிர தேச  இளைஞர் இம்முறை இலங்கை புக...
  • கொழும்பில் இரவில் நேர்ந்த அனர்த்தம் ; உடனடியாக களத்தில் இறங்கிய மேயர் விராய் கெலி பல்சதார்
    கொழும்பில் இரவில் நேர்ந்த அனர்த்தம் ; உடனடியாக களத்தில் இறங்கிய மேயர் விராய் கெலி பல்சதார் கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோ...
  • வெள்ள நிவாரண உதவியாக பாக்கிஸ்தானால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில், உபயோக காலாவதியான (Expired) பொருட்கள்
    வெள்ள நிவாரண உதவியாக பாக்கிஸ்தானால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில், உபயோக காலாவதியான (Expired) பொருட்கள்    வெள்ள நிவாரண உதவியாக அனுப்பப்பட...
  • மீண்டும் மழை! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை..
    மீண்டும் மழை! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.. எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்...
  • மட்டக்களப்பிலிருந்து மலையகம் நோக்கிப் புறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஒன்பது லொறிகள்.
    மட்டக்களப்பிலிருந்து மலையகம் நோக்கிப் புறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஒன்பது  லொறிகள். · மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி...
  • தமிழர் பகுதியொன்றில் மீட்க முடியாத நிலையில் 36 பேர்; மூன்று நாளாக தொடரும் முயற்சிகள்
    தமிழர் பகுதியொன்றில் மீட்க முடியாத நிலையில் 36 பேர்; மூன்று நாளாக தொடரும் முயற்சிகள் நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News