VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • சிறுபான்மையின சமூகத்தின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கான நியாயங்களைத் தேடுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்!!
    பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கும் யோசனை எந்தவொரு அடிப்படையுமற்றது. எனவே இந்த யோசனையை இலங்க...
  • 1000 பிக்குகளின் இரகசிய திட்டத்தை அறிந்த அநுர அரசு! தமிழர் பகுதியில் கைதுகள் தீவிரம்
    1000 பிக்குகளின் இரகசிய திட்டத்தை அறிந்த அநுர அரசு! தமிழர் பகுதியில் கைதுகள் தீவிரம் .. திருகோணமலை புத்தர் விவகாரத்தையடுத்து தற்போது மட்டக்க...
  • விபத்தில் சிக்கிய மணமகள் - மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்
    விபத்தில் சிக்கிய மணமகள் - மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன் மணமகள் விபத்தில் சிக்கியதால், மருத்துவமனையில் வைத்து மணமகன் தாலி கட்டிய...
  • மாவீரர் பெற்றார் கௌரவிப்பு!
    மாவீரர்  பெற்றார் கௌரவிப்பு! மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேச மாவீரர்களின் பெற்றார்களை கௌரவிக்கும் நிகழ்வுஏறாவூர்பற்று பிரதே...
  • திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை
    திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகி...
  • மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள்கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!
    மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு.! தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எ...
  • நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு.
    நாடு முழுவதும் கனமழை! இலங்கை மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு. . நாடு முழுவதும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதாக என யாழ்ப்பாணப் பல்கல...
  • அநுர அரசில் இராணுவத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தப்ப முடியாத பொறிக்குள் பலர்
    அநுர அரசில் இராணுவத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தப்ப முடியாத பொறிக்குள் பலர் சமகால அநுர அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புப் படைகளில் பணியாற...
  • மகிந்தவின் பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
    மகிந்தவின் பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நுகேகொ...
  • தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
    தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில் 100 மி.மீ. மழை வீழ்ச்சி - வளிமண்டலவியல...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News