News Just In

4/05/2021 01:19:00 PM

திருகோணமலையில் மூன்று விளையாட்டுக் கழகங்களுக்கு மேலங்கிகள் வழங்கி வைப்பு!!


எப்.முபாரக் 
கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய திருகோணமலை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான எம்.எஸ்.சபியுல்லாஹ் (ரமீஸ்) அவர்கள் மூன்று விளையாட்டுக் கழகங்களுக்கு மேலங்கிகள் வழங்கி வைத்தார்.

இதனை தமது சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்தார்.

முள்ளிப்பொத்தானை ஈச் விளையாட்டுக் கழகம், ஹமீதியா விளையாட்டுக் கழகம், முஹமதியா விளையாட்டுக் கழகங்களுக்கே இவ்வாறு மேலங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.




No comments: