News Just In

4/25/2021 06:43:00 PM

எதிர்வரும் 2 வாரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!


நாட்டில் எதிர்வரும் 2 வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் தனியார் பிரிவினரின் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்கள் என்பவற்றிற்கு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தடை விதிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: