வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாரும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 2032 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
No comments: