கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு நேற்று இரவு பயணித்த தபால் ரயில் கனேவத்த ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் கடவையூடாக பயணித்த டிப்பர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் டிப்பர் சாரதி படுகாயம் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: