News Just In

3/13/2021 05:53:00 PM

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!!


இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவின் ஐந்து நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சிட்னியின் பரமட்டாவில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் மக்களும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளும் பெருமளவில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தனர்.








No comments: