1978ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கம் கொண்ட நீதிமன்ற அமைப்புச் சட்டத்தின் 45 (2) வது வாசகத்தின் பிரகாரம் நீதியமைச்சர் எம்.யூ.எம் அலிசப்ரி தீவு முழுவதற்குமான சமாதான நீதிவான்களை நியமனம் செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை 12.03.2021 வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை மூலம் இந்த நியமனங்கள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
No comments: