News Just In

3/14/2021 02:15:00 PM

776 பேர் நாடு முழுவதற்குமான சமாதான நீதிவான்களாக நியமனம் இவர்களில் 152 பேர் பெண்கள்!!


நாடு முழுவதற்குமான சமாதான நீதிவான்களாக 776 பேர் நீதியமசை;சினால் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 152 பேர் பெண்களாகும்.

1978ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கம் கொண்ட நீதிமன்ற அமைப்புச் சட்டத்தின் 45 (2) வது வாசகத்தின் பிரகாரம் நீதியமைச்சர் எம்.யூ.எம் அலிசப்ரி தீவு முழுவதற்குமான சமாதான நீதிவான்களை நியமனம் செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை 12.03.2021 வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை மூலம் இந்த நியமனங்கள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)




No comments: