News Just In

3/20/2021 04:26:00 PM

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர் பூரண குணமடைவு!!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,466ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: