பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி செயற்குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இவ்வாறு சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் இதுவரையில் 10 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை இனங்காணப்பட்ட பின்னர் சுகாதார அதிகாரிகள் அதிபரை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: