ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சார்பாக வன்முறையற்ற சாத்வீகப் பேரணியில் தாம் எந்தவொரு இடத்திலும் வன்முறைகள் ஏற்படாத விதத்தில் பொறுமையுடன் பேரணியில் கலந்து கொண்டதாகவும் இருப்பினும் பொலிசாரால் பல தடையுத்தரவுகள் பிரதேசத்திற்கு பிரதேசம் பிறப்பிககப்பட்ட வண்ணம் இருந்ததாகவும் அதற்கமைய குறித்த தடை உத்தரவுகள் தொடர்பான விசாரணயினை பொலிசார் அலுவலகத்தில் வைத்து மேற்கொண்டு வாக்குமூலமாக பெற்றுக்கொண்டதாகவும் அவர்களது கேள்விகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சார்பாக வன்முறையற்ற சாத்வீகப் பேரணியில் தாம் எந்தவொரு இடத்திலும் வன்முறைகள் ஏற்படாத விதத்தில் பொறுமையுடன் பேரணியில் கலந்து கொண்டதாகவும் இருப்பினும் பொலிசாரால் பல தடையுத்தரவுகள் பிரதேசத்திற்கு பிரதேசம் பிறப்பிககப்பட்ட வண்ணம் இருந்ததாகவும் அதற்கமைய குறித்த தடை உத்தரவுகள் தொடர்பான விசாரணயினை பொலிசார் அலுவலகத்தில் வைத்து மேற்கொண்டு வாக்குமூலமாக பெற்றுக்கொண்டதாகவும் அவர்களது கேள்விகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

No comments: