கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு 1990 சுவசரிய சேவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் அவ்வாறு கொரோனா நோயாளர்களை அழைத்துச் செல்லும்போது பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு முறைமைகள் தங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என சுவசரிய சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: