News Just In

11/23/2020 06:47:00 PM

சற்று முன்னர் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 20375ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளமை

No comments: