நாளை காலை 10.24 மணி முதல் அவதானிக்க முடியும்.
நாளை காலை 11.51 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என்பதுடன் காலை 11.45 அளவில் யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.
இந்நிலையில் வெற்றுக்கண்களால் கிரகணத்தை அவதானிக்க வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments: