“அதனடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகள் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அன்றைய தினம் உத்தியோகத்தர்கள் கடமைக்குத் திரும்பவேண்டும்.
அத்துடன், பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களைச் சேர்ந்த இறுதி வருட மாணவர்களுக்கான கற்கைகள் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அனைத்து மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் மே 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவேண்டும்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments: