மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதியுள்ளார்.
சம்பவத்தில் வாழைச்சேனை, நாவலடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: