News Just In

2/25/2020 07:19:00 PM

முதலாம் தவணை பரீட்சை இனி கிடையாது-கல்வி அமைச்சு முடிவு!!


அரச பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அனைத்து அரசு பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: