News Just In

2/21/2020 10:13:00 AM

திருமலையில் ஆணின் சடலம் மீட்பு!


திருகோணமலை-தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் 10ஆம் கொலனியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: