தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த கூட்டம் இன்று மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 100க்கும் குறையாத மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருஐந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: