[3:46 pm, 23/03/2024] Thevan:
கௌரவ இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் எழுதப்பட்ட '' ஈஸ்டர் படுகொலை ''எனும் ஆய்வு இன்று மட்டக்களப்பில் வெளியீடு செய்யப்பட்டது.
சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தால் இந்நூல் வெளியிடப்பட்டது. மன்றத்தின்தலைவர் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் நூல்வெளியீட்டு உரையை பேராசிரியர் கென்னடிஅவர்கள் வழங்கினார்.
ஏற்புரையை நூலாசிரியர்சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கினார்
No comments: