News Just In

3/17/2024 07:16:00 PM

பாடசாலை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு!




ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25 இற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

சிரமங்களுடன் கல்வி கற்கும் தரம் 1 முதல் தரம் 11 வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த புலமைப்பரிசில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

No comments: