பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஒரு பகுதி முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால் பொலன்னறுவை கல்லலெல்ல மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான வீதியில் கன நிறையுடைய வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments: