News Just In

8/03/2022 07:30:00 PM

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது!

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: