பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொது மக்கள் போராட்டம் தொடங்கிய நிலையில் பிரதமர் வழங்கும் முதல் உரை இதுவாகும்.
No comments: