சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு நுகர்வோர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால் குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள உணவின் தரம் மாறியுள்ளது என்றார். இதுபோன்ற மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகளில் உள்ள இறைச்சி மற்றும் பால் பொருட்களின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
No comments: