ரொறன்ரோ: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிகத் தாமதமின்றி தமிழினப் படுகொலை விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கனடியத் தமிழர்கள் பேரணி நடாத்த உள்ளனர்.
திகதி: நவம்பர் 7, 2021 ஞாயிற்றுக்கிழமை
இடம்:
- மார்க்கம் ஸ்டில்ஸ் சந்திப்பில் (வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்)
- பிராம்டனில் குயின் மற்றும் மெயின் வீதி சந்திப்பில் வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்
- 360 யுனிவர்சிட்டி அவெனியுவில் பிற்பகல் 3:30 தொடக்கம் 5:30 வரை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும்
No comments: