News Just In

10/28/2021 06:56:00 AM

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் தங்கள் விசாரணையில் தமிழின அழிப்பிற்கான முழுமையான விசாரணையை உள்ளடக்க கோரி (வாகன)பேரணி

ரொறன்ரோ: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிகத் தாமதமின்றி தமிழினப் படுகொலை விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கனடியத் தமிழர்கள் பேரணி நடாத்த உள்ளனர்.

திகதி: நவம்பர் 7, 2021 ஞாயிற்றுக்கிழமை

இடம்:
  1. மார்க்கம் ஸ்டில்ஸ் சந்திப்பில் (வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு  ஆரம்பமாகும்)
  2. பிராம்டனில் குயின் மற்றும் மெயின் வீதி சந்திப்பில் வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்
  3. 360 யுனிவர்சிட்டி அவெனியுவில் பிற்பகல் 3:30 தொடக்கம் 5:30 வரை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும்



No comments: