News Just In

2/26/2021 12:04:00 PM

கிழக்கில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்..!!


மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் க.அருணன் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து இம்முறை கல்விப் பொதுத்தராதரா சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்கள்,கிடைக்கபெற்ற அடையாள அட்டைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக 065-2229449 / fax :-0655-2229448 / 071-9592224 தொலைபேசி இலக்கங்களிற்கு அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களதினை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

No comments: