விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் இன்று (23) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து இன்னும் 3 மாத காலத்துக்குள் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர், கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து இன்னும் 3 மாத காலத்துக்குள் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments: