
மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று (08) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர் நகரசபை ,பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டள்ளது.
தீயினால் பெரும் தொகையான பொருட்களும் சேதமடைந்து உள்ளன.
தீ பரவல் குறித்து ஏறாவூர் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: