
பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (27) அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
No comments: