News Just In

11/14/2024 12:06:00 PM

திருமலையில் 106 வயது முதியவர் வாக்களிப்பு!

திருமலையில் 106 வயது முதியவர் வாக்களிப்பு



பாராளுமன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுவரும் நிலையில்,106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து,தமது 22 ஆவது வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்நது இங்கே வாழ்ந்து வருவதாகவும்,இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்

No comments: