(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் (15) நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமுன் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு தனது பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் ஆசி பெற்று சென்றனர்.
No comments: