News Just In

6/01/2024 12:11:00 PM

யார் தவறு ?

 


அண்மையில் வெளியான உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்
இந்துக்கல்லூரியில் இருந்து கணிசமான மாணவர்கள் ஆங்கில
மொழிமூலம் தோற்றி உள்ளனர் .எனினும் கிழக்கு மாகாணத்தில்
(O/L  ) இல் பலர் ஆங்கிலத்தில் கல்வி கற்கின்ற போதும் உயர்தரத்தில் ஆங்கில
மொழிமூலம் கற்பதில்லை எனக்கூறப்படுகின்றது.தவறு எங்கு உள்ளது மக்கள்
வினாவுகின்றனர்!

No comments: