News Just In

5/27/2024 10:57:00 AM

கிழக்கு கரையோர தமிழ்,முஸ்லிம் பிரதேசங்களில் களைகட்டிய வெசாக் நிகழ்வுகள்!




( அஸ்ஹர் இப்றாஹிம்)

கடந்த வாரம் அனுஸ்டிக்கப்பட்ட வெசாக் தினத்தின் போது கிழக்கு மாகாணத்தின் கரையோர முஸ்லிம், தமிழ் பிரதேசங்கள் இம்முறை சிறப்பாக களை கட்டியிருந்தது.

இன,மத,மொழிவேறுபாடுகளுக்குஅப்பால்பொத்துவில்,அக்கரைப்பற்று,அட்டளைச்சேனை,நிந்தவூர்,காரைதீவு,ல்முனை,பெரியநீலாவணை,களுவாஞ்சிகுடி,மட்டக்களப்பு,வாழைச்சேனை,திருகோணமலை ஆகிய இடங்களில் ஐஸ்கிறீம், கடலை,சாப்பாடு,குளிர்பானம்,மரக்கன்றுகள் போன்ற தன்சல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பிரதேச மக்கள் மிகவும் மகிழ்சியுடன் கலந்து கொண்டிருந்தனர்

No comments: