News Just In

4/10/2024 01:57:00 PM

மட்டக்களப்பு நகரில் நோன்பு பெருநாள் விசேட தொழுகை சிறப்பாக நடைபெற்றது!



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு விசேட பெருநாள் தொழுகை மட்டக்களப்பு நகர ஜாமியூஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

ஜும்மா பள்ளிவாசலில் பேஷ் இமாம் மௌலவி எம் ஐ எம் நியாஸ் விசேட நோன்பு பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார் இதன்போது நாட்டுக்கு நலன் வேண்டியும் சமூகங்களுக்கு இடையில் நல்லுறவு,காஸா மக்களின் ஈடேற்றம் வேண்டி விசேட துவா பிரார்த்தனை நடத்தப்பட்டது .

நகரஅண்டியகிராமங்களைச்சேர்ந்தபலர்இந்தவிசேடதொழுகைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.

No comments: