![](https://athavannews.com/wp-content/uploads/2024/03/B225C285-DA49-42C8-8E63-695FA28A955A-750x375.jpeg)
இயேசு பிரானின் உயிர்ப்பு பெருவிழாவான “உயிர்த்த ஞாயிறு தினம்” இன்று கிறிஸ்தவ மக்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
2019ஆம்ஆண்டுஉயிர்த்தஞாயிறுவழிபாட்டின்போதுகுண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இம்முறை உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்காக விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில் உயிர்த்தஞாயிறுதினவழிபாடுகள்முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்குது
No comments: