கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தற்போது நிலவும் கடும் வெப்பம் மார்ச் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் (28.2.2024) கடும் வெப்பமான வானிலை நிலவும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் நாட்டின் சில பகுதிகளில், நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments: