![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAuCcJIf_CZowMwMDukRC8dVrZaVrzWTr8439H0mbZtgaDx_pRvK4ZUM2WwsRlTEP0WZdD_ctNcHWUxnSPqkHIl9B22AvG0ezsw38dlVhhU9IAIlJJtK4DSkSKPnRd6oyo-nFiSi41gKVsCpqWSuyb7XsFboLxDjsbxl-cVon6xkU9q5I3JpojKgNO4mkp/w640-h360/Documents5.jpg)
தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பொது வெளியில் பகிரங்கமாக எச்சரித்திருந்த நிலையில் தற்போது தனது அந்தக் கருத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
தான் மிகுந்த மன வேதனையில் இருந்தததாகவும், இதன் காரணமாக இவ்வாறு பேசியதாகவும் அவர் தமிழர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
No comments: