சிவானந்தா பாடசாலையின் அத்திவாரக்கல் நடுகையின் 98 வது ஆண்டு நிறைவு தினம்.(1925—2023)
சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களால் சிவானந்த வித்தியாலயத்திற்கு அடிக்கல் நடப்பட்ட தினம் இன்று ஆகும்(25/11/1925).இத்தினத்தை
நினைவு கூரும் முகமாக பாடசாலைஅதிபர் S.தயாபரன் அவர்களின்
தலைமையில் பாடசாலை சரஸ்வதிஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ன மிஷன் தலைவர்வணக்கத்துக்குரிய நீலமானத்தஜி மகராஜ் அவர்களுடன் பழைய மாணவர் மன்ற உறுப்பினர்கள் ,பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
தலைமையில் பாடசாலை சரஸ்வதிஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ன மிஷன் தலைவர்வணக்கத்துக்குரிய நீலமானத்தஜி மகராஜ் அவர்களுடன் பழைய மாணவர் மன்ற உறுப்பினர்கள் ,பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
No comments: