மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியினை சேர்ந்த தேவேந்திரன் மதுசிகன் என்னும் மாணவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்து மட்டக்களப்பு மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மதுசிகன் மென்மேலும் பல சாதனைகள் செய்து மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
No comments: