News Just In

5/05/2023 07:18:00 AM

கனடாவில் சிவனை எழுப்பிய யாழ்ப்பாண நபர்; வெளியான புகைப்படம்!

கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ் நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சிவனை பிரதிஸ்டை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ரொரொன்டோ அருகில் காணி வாங்கிய குறித்த நபர் , அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து, பூசையும் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு இது தொடர்பிலான புகைப்படங்களும் வெளியகியுள்ளன.


No comments: